- புளியோதரை செய்முறை ஒரு படிக்கு தேவையான பொருட்கள் மஞ்சள்பொடி 25கிராம்
- புளி 100 கிராம்
- கடலைபருப்பு 100 கிராம்
- நிலக்கடலை 100 கிராம்
- உளுத்தம்பருப்பு 100 கிராம்
- மிளகாய்வத்தல் 20 எண்ணிக்கை
- வெந்தயம் 1/2 பிடி
- மல்லி 1 பிடி
- கடுகு 25 கிராம்
- காயம் சிறிய கட்டி
- உப்பு 1 பிடி
- கறிவேப்பிலை
- நல்லெண்ணெய் 1/4 லிட்டர் செய்முறை
- புளியை 1/4 லிட்டர் தண்ணீரில் ஊறபோடவும்
- முதலில் வெந்தயம் மற்றும் மில்லி இரண்டையும் வானலியில் வறுத்து தனியே எடுத்துக்கொள்ளவும்
- வானலியில் நல்லெண்ணெய் 1/4 லிட்டர் விட்டு பருப்பு வகைகளை தனித்தனியே பொரித்து எடுத்துகொள்ளவும் மிளகாய்வத்தல் 20 வறுத்து தனியே வைத்துகொள்ளவும் .காயத்தையும் பொறித்து எடுத்துக்கொள்ளவும் .
- பின்பு எண்ணெயில் கடுகு போட்டு வெடித்ததும் புளிகரைசல் விடவும் மஞ்சள்பொடி உப்பு போட்டு கொதிக்கவிடவும் பொறித்த மிளகாய் வைத்தலை பொடி செய்து தூவவும் பருப்பு வகைகளை பாதி கொதிக்கும் கரைசலில் போடவும் நன்கு ஒரு பிடி உப்பு போட்டு புளிகரைசல் கொதித்தவுடன் வெந்தய மல்லி பொடி தூவி நன்கு கொதித்தவுடன் எறக்கி வைக்கவும் .
- சாதம் கிளறும் போது மீதி உள்ள பருப்பு போட்டு சாப்பிட்டால் சுவையாக இருக்கும்
Friday, November 29, 2013
samayal
Subscribe to:
Posts (Atom)